ஆணைக்கோட்டையில் முதியவர் மீது தாக்குதல்
யாழ். ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கழுத்திலும் தாடைப் பகுதியிலும் தாக்கப்பட்டு, காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 62 வயதுடைய குறித்த நபர் மானிப்பாய் அந்தோனியார் கோவிலில் வழிபாடு செய்வதற்காக நேற்றுக் காலை மோட்டார் சைக்கிளில் சென்ற போது, சுதுமலைச் சந்தியில் வைத்து அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தாக்குதலுக்கு இலக்கானவர் யாழ்ப்பாணம் போதன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.குறித்த சம்பவம் தொடர்பில் … Continue reading ஆணைக்கோட்டையில் முதியவர் மீது தாக்குதல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed